வவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்!

வவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்! வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுவதற்கு ஆவன செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய...

திருகோணமலையில் கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்! திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்து இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை. கிழக்கு மாகாணத்திலுள்ள 700ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அமைச்சர்...

வட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்!

வட மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர்! வட மாகாணத்திற்கான ஆளுநராக தமிழர் ஒருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர்...

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது! நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காரைநகர்...

கிளிநொச்சியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம்.

கிளிநொச்சியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்பு கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....

மடுவில் பணம் வசூலித்த சிங்கள இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு!

மடுவில் பணம் வசூலித்த சிங்கள இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு! மடுவில் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த சிங்கள இளைஞர்களை மடக்கி பிடித்த மக்கள் அவர்களைப் பொலிஸில்...

தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி!

தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி! தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் சுயலாபம் ஈட்டுவதற்காகப் பல்வேறு நிகழ்வுகள் இந்த நாட்டில்...

சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வேன்.

சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வேன். சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை!

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை! வடக்கு – கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நகர திட்டமிடல், நீர்வழங்கல்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net