பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்!

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! “இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக...

வவுனியாவில் மரத்தில் தீ பற்றியமையால் பதற்றம்!

வவுனியாவில் மரத்தில் தீ பற்றியமையால் பதற்றம்! வவுனியா சிவபுரம் பகுதியில் மரம் தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது....

அருள்சாமி காலமானார்.

அருள்சாமி காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள்...

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் யாழிலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்....

கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை!

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை அமைச்சர் ஹரிஸ் வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...

விக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு

புதிய தலமையை உருவாக்குவோம். நீதியரசர் விக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை....

வவுனியாவில் மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த அதிபர் கைது!

பாடசாலையில் மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த அதிபர் கைது! வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு...

பொதுஜன பொறியியல் முன்னணியினரால் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணி

இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் இவ்வாறு...

தமிழர் தலைநகரில் மான்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

தமிழர் தலைநகரில் மான்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! தமிழர் தலைநகரான திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாதீனிய செடிகளை அகற்றும் பணியில் நகரசபை ஊழியர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்....

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை விவசாய அமைச்சர் ஹரிஸ் விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net