புலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது!

புலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது! புலிகள் மீண்டும் வந்துவிட்டார்களென பொய்யாக வழக்குகளை புனைந்து பூச்சாண்டி காட்டி, வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும்...

திருகோணமலை – மூதூரில் மாடுகள் அறுக்கத் தடை.

திருகோணமலை – மூதூரில் மாடுகள் அறுக்கத் தடை. திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் அண்மைக் காலமாக மாடுகள் இறப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைக் கருத்திற் கொண்டு மாடுகள் அறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது....

யாழில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 21 குழந்தைகள்!

யாழில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 21 குழந்தைகள்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வைத்தியசாலையில்...

வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள்!

வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள்! முல்லைத்தீவில் கடந்த மாதம் வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உத்தியோகபூர்வமான...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்களால் கற்றல் உபகரணங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பாடசாலை...

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி!

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி! யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித அதிகார அனுமதியும் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என இந்திய...

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு! சிலருக்கு நடவடிக்கை, பலருக்கு எச்சரிக்கை! மட்டக்களப்பு – கோட்டைமுனை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்...

திருகோணமலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்!

திருகோணமலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்! திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா பிரதான வீதியில் வீதி ஒழுங்கு அறிவித்தல்கள் இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்கள்...

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல!

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்...

யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம்!

யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம்! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மற்றுமொருவர் இன்று உயிரிரிழந்துள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net