கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்! சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது....

இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு

இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக, இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட...

9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு இந்து புரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம்...

பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு சட்ட கல்வியே தீர்வு!

பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு சட்ட கல்வியே தீர்வு! நாட்டில் பெண்கள் சிறுவறுகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக சட்ட கல்வியை மாணவர்களுக்கு அடிப்படை கல்வியாக்கி...

9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சுகாதார உத்தியோகத்தர்கள்.

9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சுகாதார உத்தியோகத்தர்கள். எதுக்குடா உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருது? முல்லைத்தீவு மாங்குளம் சுகாதார பணிமனையினரின் மோசமான செயற்பாடு தொடர்பில்...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சிறீதரன்.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சிறீதரன். கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் கடும் பனிமூட்டம்! வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத...

ஜனவரியில் அமெரிக்காவிற்கு மன்னார் மனித எச்சங்கள்!

ஜனவரியில் அமெரிக்காவிற்கு மன்னார் மனித எச்சங்கள்! மன்னார் மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. புளோரிடாவிலுள்ள...

கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பார்!

கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பார்! மழை, வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேரில் சந்திப்பார்...

வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்!

வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்! உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளையும் சேதங்களையும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net