கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில்! கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உலா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு...

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணி

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் இன்று படையினரும், கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த பணிகளில் படையினர் ஈடுபட்ட காட்சிகள்...

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள். வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்பட்டன. இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்...

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி!

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி! சாவகச்சேரி பிரதேச சபையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்வதற்கு...

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் தற்காலிகமாக பதவி நீக்கம்!

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் தற்காலிகமாக பதவி நீக்கம்! யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம்...

கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களாக எவரும் செயற்படவில்லை!

கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களாக எவரும் செயற்படவில்லை! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை...

கேரள கஞ்சாவுடன் காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் கைது!

கேரள கஞ்சாவுடன் காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் கைது! கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸர்ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மழை காரணமாக மக்கள் மீண்டும் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை காரணமாக மக்கள் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்று காலை 9 மணி முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சில பகுதிகள் மீண்டும்...

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் விசேட கூட்டம்.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில்  விசேட கூட்டம். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் விசேட...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net