ஈழம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை காணப்படும் நிலையில் இன்று மக்கள்...

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜாபக்ச மற்றம் அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கிளிநாச்சி பாரதிவித்தியாலயம் மற்றம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம்! கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உதவிகள்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொடர்ந்தும்...

வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி வெள்ளத்தால் பாதிப்பு! மக்கள் சிரமம்! கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில பிரதான பாதைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்தை மேற்கொள்ள பொது மக்கள்...

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை! வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,...

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக தணிவு! வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த வெள்ள...

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு...

சீரற்ற காலநிலையால் வடக்கில் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கில், 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர்,...

கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றன. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் முகாம்களிலும், உறவினர் இல்லங்களிலும் தங்கியுள்ள நிலையில்...