அம்பாறை காரைதீவு பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

அம்பாறை காரைதீவு பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு. கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும் சுனாமி...

அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு. கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும் சுனாமி...

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள்!

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள்! தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள்...

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு!

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு! வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச...

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினராக இணைந்து கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு...

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை – மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம்!

கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலை – மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம்! கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம் காணப்படுகின்றது. இரவு முதல் இடையிடையே...

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது!

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்...

வவுனியா மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

வவுனியா மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்! வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா...

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்!

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக...

மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

கிளிநொச்சியில்  மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை. அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net