ஈழம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா – இடர் முகாமைத்துவ அமைச்சு கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் இன்று 10.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் ஆரம்பமாகியது. பொது முகாமைத்துவம் மற்றும்...

இன்று காலைவரையான பாதிப்பு தொடர்பான புள்ளி விபரம். மொத்த பாதிப்பு11688 குடும்பங்களை சேர்ந்த 38534 பேர் பாதிப்பு இவர்களில் 20 நலன்புரி நிலையங்களில் 2064 குடும்பங்களை சேர்ந்த 6882 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபா நிதியுதவி! யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்...

வெள்ளத்தால் வடக்கில் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு! யாழ்ப்பாம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் அனர்த்த பணிகள்! கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 2968 பொது மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரனையுடன்...

விஜயகலாவின் அமைச்சு பதவி மீள பறிக்கப்படுமா? விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே...

மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை மாவட்டச் செயலகம் கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை தொடர்கின்றது – தொடர்ந்தும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில்! கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை தொடர்கின்றது எனினும் தொடர்ந்தும் மக்கள் இடைத்தங்கல்...