ஈழம்

கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது. நேற்றிரவு(21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும்...

கிளிநொச்சியில் கடும் மழை வெள்ளத்தில் மூழ்கியது பல கிராமங்கள் மீட்பு பணியில் இராணுவத்தினர். கிளிநொச்சியில் நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில்...

சர்ச்சைகளை அடுத்து இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா! சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு தென்னிலங்கையை அதிர செய்த விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். சமகால...

வவுனியாவில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு! வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று காலையிலிருந்து...

வவுனியா மனித உரிமை அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு! வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்று ஒருவருடம் கடந்த...

வவுனியாவில் இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! வவுனியா நகரசபை பூங்கா வீதியில் நேற்று(20.12) மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில்...

வவுனியாவில் இரவு பயணங்களில் அச்சுறுத்தும் யானைகள். வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் இரவு வேளைகளில் வீதிகளிலிருந்து யானை அச்சுறுத்துவதாக பொது மக்களும்...

சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா பாலமோட்டை சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சனசமூக நிலையத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. பாலமோட்டை...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வு நேற்று வியாளக்கிழமை இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட...

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் கொண்டுசென்ற ஒருவர் கைது! யாழ் நோக்கி கொண்டு செல்லப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...