ஈழம்

திருகோணமலையில் அதிகரிக்கும் காய்ச்சல்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும்...

பெரிய நீலாவணையில் கோரவிபத்து! ஒருவர் பலி! இரு குழந்தைகள் படுகாயம்! அம்பாறை – பெரியநீலாவணையில் பிரதான வீதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு குழந்தைகள்...

நெடுந்தீவு , கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம்...

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது....

களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தையில் தடைப்பட்டிருந்த வேலைத்திட்டம் மீளவும் ஆரம்பம்! மட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபையினால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் முன்னெடுக்கப்பட்ட...

மஹிந்த ராஜபக்ச பதவி விலகிய போதும் வவுனியாவில் நடந்தவை! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபச்ச நேற்று முன்தினம் பதவி விலகிய போதும், பதாதைகள் இன்று வரையில் அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய மாட்டேன்! ஐக்கிய தேசிய கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு எப்போதுமே இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....

யாழில் ஆவா குழு பெற்றோல் குண்டுத் தாக்குதல்! யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல்...

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் அதிகரிப்பு! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் நேற்று மாலை அதிகரித்து கடல் அலைகள் மேழுந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில்...

கிளிநொச்சியில் விபத்து! மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு! நேற்று இரவு (2018.12.16) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் முள்ளியவளை பொலிஸ்...