கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை!

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட புளியம்பொக்கனைக் காட்டுப் பகுதியில் இயங்கி...

யாழில் இராணுவ வீரர்கள் அடங்கிய குழு தமிழரொருவரை கடத்த முயற்சி!

யாழில் இராணுவ வீரர்கள் அடங்கிய குழு தமிழரொருவரை கடத்த முயற்சி!  யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவரை கடத்திய நால்வர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்டு...

கிளிநொச்சி காலநிலையில் மாற்றம் அதிக பனிமூட்டம் நிலவுகிறது.

கிளிநொச்சி காலநிலையில் மாற்றம் அதிக பனிமூட்டம் நிலவுகிறது கடந்த சில நாட்களாக கிளிநொச்சி கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் கால நிலை தற்போது அதிக பனி மூட்டத்துடன் காணப்படுகிறது....

கிளிநொச்சி தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு கடந்த 06.12.2018 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் களவாடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் பொலீஸாரினால்...

கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரனைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரனைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னிணி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெரு்ககடியின்...

ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்!

ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்...

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்! வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்....

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை!

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை! “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும்....

மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது! மானிப்பாய் பிரதேசத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்! மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net