சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்!

சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்: யாழ். கட்டளைத் தளபதி எச்சரிக்கை! தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட...

பொட்டம்மான் உயிருடன் இல்லை..!!

பொட்டம்மான் உயிருடன் இல்லை..!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் ஒரு முக்கிய கோரிக்கை ! நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி உயிரிழந்தவர்களுக்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள்...

தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த பிள்ளைகள் விழா சிறப்பாக இடம்பெற்றது

தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த பிள்ளைகள் விழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது தென்னிந்திய திருச்சபையின் வருடாந்த பிள்ளைகள் விழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. தென்னிந்திய...

வவுனியா நெடுங்கேணியில் மஹிந்தவிற்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

வவுனியா நெடுங்கேணியில் மஹிந்தவிற்கு ஆதரவாக மக்கள் போராட்டம் வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்தராஜபக்சவிற்கு...

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் வலயக் கல்விப் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6018 மாணவர்கள் தோற்றுகின்றனர் என கிளிநொச்சி...

கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள் வர்த்தகர்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள் வர்த்தகர்கள் விசனம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் மனிதர்கள் செல்ல முடியாதளவுக்கு சில பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக...

அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லை!

அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லை! எவ்வித நிபந்தனைகளுமின்றி ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லையென டெலோவின்...

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் வாள்களுடன் கைது!

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் வாள்களுடன் கைது! யாழில் பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை! ஒருவர் பொலிஸில் சரண்.

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஐ.தே.க.வை ஆதரிக்கும் கூட்டமைப்பின் முடிவு ஏமாற்றும் செயல்!

ஐ.தே.க.வை ஆதரிக்கும் கூட்டமைப்பின் முடிவு ஏமாற்றும் செயல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சியினது அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net