ஈழம்

யுத்தத்தில் கால்களை இழந்த கிளிநொச்சி சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை! கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன்...

யாழில் மதிய உணவு உட்கொண்டு விட்டு உறங்கியவர் மாலையில் சடலமாக மீட்பு! யாழில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய நபர் மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்....

கிளிநொச்சியில் 1897 பேருக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வைப்பு! கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் 1897 பேருக்கு வறட்சி நிவாரணம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் குழு தாக்குதல்: மூவர் படுகாயம்! வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது....

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் ,விஸ்வமடு,வட்டக்கச்சி...

அனந்திக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! விசாரணைக்காக மூவரடங்கிய குழு! வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மே்றகொள்ள...

காட்டு யானை தாக்கியதில் இருவர் படுகாயம்! கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்குறணை, ஈரவழிக்குளம் பகுதியில் இன்று இரவு யானை தாக்கி இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் ரயில் மோதி விபத்து! ரயில் கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனத்தை ரயில் மோதி விபத்துக்குள்யான போதும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்....

மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற வாள் வெட்டு கும்பல் ; மூதாட்டி வைத்தியசாலையில்! தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து...