ஈழம்

உயிராபத்து காரணத்திற்காக மீண்டும் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விக்கி கோரிக்கை! வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது...

வடக்கில் மரக்கறியின் விலை அதிகரிப்பு வடக்கில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வடக்கில் ஏற்பட்ட சீரற்ற காலைநிலை காரணமாக கிராம பகுதிகளில்...

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்! ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு...

மனித புதைகுழியில் தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 229...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று (28.11) அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளனர்....

வவுனியா நகரசபையில் வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் பாரிய சர்ச்சை! வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் சர்ச்சை வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த...

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயம்! ஓமந்தை – கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளதாக...

கரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலீஸார்! கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் பொலீஸார் வரவழைக்கப்பட்டு வந்த வேகத்தில் திருப்பி அனுப்பபட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும்...

யாழ் சுவரொட்டிகளில் சபாநாயகர்! சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் சபாநாயகரின் புகைப்படத்தையும்...

மாவீரர் தின எதிரொலி! விக்னேஸ்வரனின் பாதுகாப்பு அதிரடியாக நீக்கம்! வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. நல்லூர் வீதியிலுள்ள...