பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உலருணவு பொதிகள் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 575 குடும்பங்களிற்கு...

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

நாட்டின் நன்மை கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது!

நாட்டின் நன்மை கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது! நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னனி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க...

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு! வவுனியா மரக்காரம்பளை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று...

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடலம்!

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடலம்! முல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை மாணிக்க...

வவுணதீவில் இரவோடு இரவாக இரண்டு பொலிஸார் சுட்டுக்கொலை!

வவுணதீவில் இரவோடு இரவாக இரண்டு பொலிஸார் சுட்டுக்கொலை! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். குறித்த...

கிளிநொச்சியில் வாகனம்  தடம்புரண்டதில் மாடு உயிரிழந்தது! 

கிளிநொச்சியில் வாகனம்  தடம்புரண்டதில் மாடு உயிரிழந்தது! கிளிநொச்சி – பரந்தன், ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் கப் ரக வாகனம், மாடொன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம்...

வவுனியாவில் பிரபாகரனின் புகைப்படத்துடன் வியாபாரி.

வவுனியாவில் பிரபாகரனின் புகைப்படத்துடன் வியாபாரி. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தில் தேசியத்தலைவரின் புகைப்படம்...

யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது!

யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது! இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள்...

வடக்கு- கிழக்கு காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர்!

வடக்கு- கிழக்கு காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர்! வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 12,000 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்களென இராணுவம் அறிவித்துள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net