ஈழம்

கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு இன்றைய தினம் கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு அ.த.க.பாடசாலையில் 1001 மரங்கள் நடும்...

வடக்கு – கிழக்கில் எஞ்சிய காணிகள் விரைவில் விடுவிப்பு: இராணுவம் அறிவிப்பு! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவம்...

சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்! நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை...

கல்வி மட்டத்தில் 9ஆவது நிலையில் வடமாகாணம்! வட மாகாணம், கல்வி மட்டத்தில் 9ஆவது மாகாணமாக விளங்குவதற்கு வட மாகாணசபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

முஸ்லிம் சமூகம் அபிவிருத்திக்காக போராடி, எந்த உரிமையை இழந்திருக்கிறது…? மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காக பணியாற்றி துரோகி பட்டம் சூடிக் கொள்வதை மேலானதாக...

கிளாலி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, கிளாலி கிராமத்திற்கான பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை! தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...

மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில்...

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் மீது அடாவடித்தனமான செயற்பாடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை! மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து...

வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்வை தமிழ் மாமன்றம் புறக்கணிப்பு. வவுனியா நகரசபையினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள ஏழு நீ நிகழ்வு பல கலை இலக்கிய படைப்பாளிகள் மத்தியில் பெரும் அப கீர்த்தியை...