முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி! கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று(24) முற்பகல்...

கிளிநொச்சியில் சமகால அரசியல் கருத்தரங்கு.

கிளிநொச்சியில் சமகால அரசியல் கருத்தரங்கு. கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் நெருக்கடிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளர்...

அரசியல் இலாபத்திற்காக மாவீரர் தினத்தை குழப்பாதீர்கள்!

அரசியல் இலாபத்திற்காக மாவீரர் தினத்தை குழப்பாதீர்கள்: ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள்! தேசத்தின் விடுதலைக்காக மரணித்த மாவீரர் தின நிகழ்வுகளை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குழப்புவதை தவிர்க்குமாறு,...

வவுனியா கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழி பெயர்ப்பலகை மக்கள் விசனம்!

வவுனியா கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழி பெயர்ப்பலகை மக்கள் விசனம்! வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழியிலான பெயர்ப்பலகை ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது....

கடலை வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து!

கடலை வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து! மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நவற்குடா பிரதான வீதியில்நேற்று பிற்பகல் வீதி...

சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! தற்போதைய இலங்கை சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச...

யாழ் நாக விகாரைக்குள் இந்து ஆலயம் ; பிரதம விகாராதிபதி!

யாழ் நாக விகாரைக்குள் இந்து ஆலயம் ; பிரதம விகாராதிபதி! இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமையக் கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை...

வவுனியாவில் திருடர்களுக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் திருடர்களுக்கு நேர்ந்த கதி! வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மாலை...

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி! பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார்...

சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு! யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net