ஈழம்

வவுனியாவில் போக்குவரத்து சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை. வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்...

ஐக்கிய இராச்சியத்தின் வீர தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில்அறம் செய் அறக்கட்டயைின் உதவியுடன்எமக்காக வாழ்ந்தவரை வாழவைப்போம் எனும் தொனிப்பொருளில் உயிரிழந்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும்...

எழிலனின் தந்தையாரின் இறுதிக்கிரியை இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர்...

யாழில் மகனை கடித்துக் குதறிய தந்தை! யாழ்.இணுவில் பகுதியில் தனது மகனை தந்தை கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுபோதைக்கு அடிமையான குறித்த தந்தை (செவ்வாய்க்கிழமை) அதிக மதுபோதையில்...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையான் விடுதலையாவார் என சென்றவர்களுக்கு ஏமாற்றம்! ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன்...

மாவீரர் நிகழ்வுகளுக்கு தடை கோரி மனுதாக்கல்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுதாக்கல்...

மோசமான வீதியால் நீரில் மிதந்தன பாண்கள் கடனில் மிதந்தார் வியாபாரி கிளிநொச்சி கிராமங்களின் உள்ளக வீதிகள் தொன்னூறு வீதமானவை மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான வீதிகளால் நாளாந்தம்...

இராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிந்துள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின்...

யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள...

வவுனியாவில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது! வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...