ஈழம்

கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது! கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு...

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை...

மாங்குளம் பொலிஸ் பிரிவில் முறிகண்டி பகுதியில் விபத்து – 11 வயது சிறுவன் படுகாயம்! முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன்...

வடமராட்சியில் வாள்வெட்டுக் குழுஅட்டகாசம்! வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது. கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்று...

வவுனியாயில் புகையிலைச் சுருட்டு விற்பனை செய்தவருக்கு அபராதம்! வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் சுருட்டு தயாரித்த உற்பத்தியாளருக்கும் அதனை விற்பனை செய்த வர்த்தக...

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை! மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம்...

கஜா புயல் : வடமாகாண பாடசாலைகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டன! வடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27ஆம் திகதி நடத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக...

கஜா புயல்: யாழில் 700 குடும்பங்கள் பாதிப்பு! கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கஜா புயல் தொடர்பாக...

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – மகன் மற்றம் தந்தை கைது! முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை...

யாழில் பல பகுதிகலில் கடல் நீர் உள்வாங்கியது! கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்,...