ஈழம்

பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் மஹிந்த ; அவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகள்! பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் பதவியிலிருந்து...

உடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு! உடனடியாக தேர்தலை நடத்துவதன் மூலமே நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி...

மிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்! கிளிநொச்சி மாவட்டத்தில் 90 வீதிமான உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் பொது மக்கள நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு...

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம்...

வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்! தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக...

வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை! வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கஜா புயலின் தாக்கம் காரணமாக...

கஜா புயலின் தாக்கம் தொடர்பில் வடமாகாண பாடசாலைகளிற்கு இன்று விசேட விடுமுறை! கஜா புயலின் தாக்கம் தொடர்பில் வடமாகாண பாடசாலைகளிற்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டது. அதை அடுத்து இன்று காலை...

யாழில் பிரபல பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல்! ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை...

கட்சி வேறுபாடுகள் இன்றி மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்! கட்சி வேறுபாடுகள் இன்றி மாவீரர் நாளை மக்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும் என மண்முனை தென்மேற்கு பிரதேச...

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது! வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 பேரை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....