ஈழம்

கிளிநொச்சி முட்கொம்பன் கிராமத்திற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதாவது முட்கொம்பன் கிராமத்தில் உள்ள தாங்கள் வைத்தியசாலை...

மடு பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்களினால் அபகரிக்கப்பட்ட காணி மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு மன்னார் மடு பிரதேச செலயகப்பிரிவிலுள்ள கட்டை அடம்பன் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர்...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 19.8 அடியாக உயர்வடைந்துள்ளது. அண்மை நாட்களாக நாட்டில் நிலவும் பருவபெயற்சி மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்த வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின்...

வெகுவாக கடலரிப்புக்குள்ளாகும் யாழ். நெடுந்தீவு! யாழ்.நெடுந்தீவு, கிழக்கு கரையோரப்பகுதிகள் வெகுவாக கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் கரையோர வீதிகள், குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கரையோர...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது கேதாரகௌரி விதரம். கடந்த இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்து இன்றைய தினம்(07) காப்பு கட்டி நிறைவுற்றது கேதார கௌரி விரதம். கிளிநொச்சியில் உள்ள பல ஆலயங்களில்...

கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் முகமாலைக்கு விஜயம் கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி முகமாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று(07) காலை ஒன்பது மணியளவில் ஒன்பது...

சீரற்ற காலநிலையால் மட்டு.வில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு! சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் கிளிநெச்சி மாவட்ட சைவத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன்...

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தந்தை உயிரிழப்பு! வடதமிழீழத்தில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி...

காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் பலி! அம்பாறை மாவட்டம் பொத்துவில் தாராம்பளை பகுதியில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நூறானிய்யா வீதி, பொத்துவில் பகுதியை...