வவுனியாவில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலை!

வவுனியாவில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலை! வவுனியா – நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று...

முல்லைத்தீவில் 35 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுப்பு!

35 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுப்பு! முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளம் இன்று(வியாழக்கிழமை)...

வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு!

வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு! வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜா...

இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது.

இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது – பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் கடந்த இரண்டு வருடங்களின் பின் கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்லளவை அடைந்து வருகிறது. என...

கிளிநொச்சியில் பலத்த மழை : மக்கள் குடியருப்புக்களில் வெள்ளம்!

கிளிநொச்சியில் பலத்த மழை – நீர் நிலைகள் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்ததுடன், மக்கள் குடியருப்புக்களில் வெள்ளம்! கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு...

கிளிநொச்சியில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கை மேலதிகமாக 12500 ஏக்கர்!

கிளிநொச்சியில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கை மேலதிகமாக 12500 ஏக்கர்! கிளிநொச்சியில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கை மேலதிகமாக 12500 ஏக்கரில் செய்ய முடியும் என கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப்...

முல்லைத்தீவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

முல்லைத்தீவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்! முல்லைத்தீவில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் வருகை அண்மைய நாட்களாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

மகிந்த பக்கம் தாவிய வியாழேந்திரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு

மகிந்த பக்கம் தாவிய வியாழேந்திரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி, தற்போது பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வியாழேந்திரனை மீளவும்...

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை! யாழ். குடாநாட்டில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ்பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

கிளிநொச்சியில்  கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில்  குளங்களின் நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு 

கிளிநொச்சியில்  கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில்  குளங்களின் நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில்  கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த   மழை காரணமாக கிளிநொச்சியில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net