வவுனியாவில் பொது இடத்தில் புகைபிடித்தவருக்கு அபராதம்!

வவுனியாவில் பொது இடத்தில் புகைபிடித்தவருக்கு அபராதம்! வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கு இன்று வவுனியா நீதிமன்றத்தினால் 1000 ரூபா...

நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம்!

கிளிநொச்சி வைத்தியசாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை மேற்கொள்வதன்...

மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும்!

மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும்! கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தை மீளவும் கிளிநொச்சியில் அமைக்க வேண்டும் என மாவட்டத்தின்...

இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமம்.

இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமம். கிளிநொச்சி பிரமந்தனாறு மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் இப்பகுதிகளில்...

முல்லைத்தீவில் வவுனிக்குளம் நீர்ப்பாசனத்தில் 9632 ஏக்கரில் நெற்செய்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் கீழுள்ள குளங்களின் கீழ் இவ்வாண்டு ஒன்பதாயிரத்து 632 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வவுனிக்குளம் நீர்ப்பாசனப்...

கிளிநொச்சி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

கிளிநொச்சி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர் கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று (05-11-2018) இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பரந்ன்...

யாழில் கொள்ளைக்கும்பலுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

யாழில் கொள்ளைக்கும்பலுடன் வர்த்தகர் ஒருவர் கைது! யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி...

வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திச் சென்ற மூவர் கைது!

வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திச் சென்ற மூவர் கைது! வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு! யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி...

பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம்!

பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம்! பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net