ஈழம்

கடந்தகால வரலாற்றிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறவேண்டும்! கடந்த காலத்திலிருந்து வந்த வரலாறை மாற்றி நாட்டில் தமிழர்களுக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடிய அரசின் பின்னால் தமிழ்...

வவுனியாவில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது! வவுனியாவில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவரை நேற்று மதியம் 2 மணியளவில் கைது செய்துள்ளதாக...

மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்! மாவீரர்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

நான் எப்படி துரோகம் செய்துள்ளேன்? நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்...

இராஜதந்திரப் போராட்டம் மிக மிக அவசியம்! இன்று இலக்குகளை அடைவதற்கு அரசியல் மற்றும் இராஜதந்திரப் போராட்டம் மிக அவசியமா என்று நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம்...

சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய செல்வம் தீர்மானம்! வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக...

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மஹிந்த அணியிடம் : கருணா வெளியிட்ட செய்தி! இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக...

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை!! கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு பகுதியில் அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிற்கிடையே ஏற்பட்ட...

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் கைது! வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும் ஒருவர் நேற்று (02.) மாலை 7.30 மணியளவில் வவுனியா பொலிஸாரால்...

வியாழேந்திரனின் மாற்றத்தால் புளொட் அதிர்ச்சி! மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக...