ஈழம்

மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்! யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...

பொறுப்புக்கூறலை நிறைவேற்ற என்ன உள்நாட்டுப் பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டது? உள்நாட்டு பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு...

சர்ச்சையில் சிக்கிய வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்…! வடக்கில் பௌத்த மாநாட்டை தவிர்த்திருந்தால் தற்போது எழுகின்ற சர்ச்சைகளில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தப்பியிருக்கலாம்...

யாழில் பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது . யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார்....

கிண்ணியாவில் கிடைத்த பண்டைய கால கல்வெட்டு. திருகோணமலை கிண்ணியா வென்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது...

யாழ். சிறையில் வைத்து பிரதம ஜெயிலர் சொன்ன அறிவுரை! சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 சதவீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ். சிறைச்சாலையின்...

கிளிநொச்சியில் மூன்றரை வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்! கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்துக்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று மாலை தாய் தந்தையரின்றி உறவினர்களின் பராமரிப்பில்...

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக...

கரைச்சியில் அரசாங்க அதிபரின் விசேட நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி! கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பரந்தன் சிவபுரம் பாடசாலை அருகாமையிலான வீதி பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்? சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா...