காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...

வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு!

வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு! விடுதலைப்புலிகள் வனத்தினை பாதுகாத்தார்கள் என்று பறைசாற்றுகின்ற இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகைக்குள் இருந்த...

காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது!

காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது – ஐநாவின் கருத்தை மறுத்தார் மைத்திரி சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு...

அடிப்படை வசதிகள் இல்லாமையால் அல்லலுறும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள்!

அடிப்படை வசதிகள் இல்லாமையால் அல்லலுறும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள்! கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும்...

வடமாகாண ஆளுநரிற்கு வழங்கப்பட்ட உணவில் புளு!

கிளிநொச்சியில் நேற்று (27.03.2019) ஆளுநரின் மக்கள் சந்திப்பின்போது பெறப்பட்ட உணவில் புளு காணப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட கடையினை தொடர்ந்தும் திறந்துள்ளமை தொடர்பில் ஆளுநர் நேரடி விஜயம்...

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை!

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை! முகாமையாளர் கைது! வவுனியா, கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வயதில் குறைந்த இளைஞனுக்கு மதுபானம்...

வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள்!

வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள்! தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்....

சரியானவர்களை தெரிவு செய்யாவிடின் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை சந்திக்க நேரும்!

சரியானவர்களை தெரிவு செய்யாவிடின் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை சந்திக்க நேரும்! தமிழ் மக்கள், தமக்கான சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை பாதிக்கப்பட்ட...

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்!

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்! சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம்...

இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்!

இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்! யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net