கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது – கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர...

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இன்று(27) இடம்பெற்ற வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே குறித்த...

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றது. மாவட்டங்கள் தோறும் பொது மக்கள்...

காணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது!

காணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது! படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்! வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர்...

மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது!

மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது! மன்னார் – நானாட்டானில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்...

கிழக்கில் இரண்டு புதிய கல்வி வலயங்களுக்கு அங்கீகாரம்.

கிழக்கில் இரண்டு புதிய கல்வி வலயங்களுக்கு அங்கீகாரம். கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநொச்சிக்கு கப் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட முதிரை மர குற்றிகளே இவ்வாறு...

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார்!

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார்! நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது!

திருகோணமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது! திருகோணமலை – அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net