யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல். 2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டிற்கு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளிற்கான அறிவுறுத்தல்களை யாழ். பல்கலைக்கழகத்தின்...

கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி.

கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி. உலக வங்கி நிதி உதவியுடன் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தினூடாக கிளிநொச்சி...

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் போராளிக்கு சிறிய கடையொன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது....

வடக்கில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!

வடக்கில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்! வடக்கின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் வுனியாவில்...

விதிமுறைகளை மீறி அகழப்படும் கிரவல், நூற்றுக்கணக்கான வனங்கள் அழிப்பு

விதிமுறைகளை மீறி அகழப்படும் கிரவல், நூற்றுக்கணக்கான வனங்கள் அழிப்பு ஒருபுறம் இயற்கையை வளங்களை பாதுகாக்குமாறு நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கும் அதேவேளை மறுபுறம் அதற்க்கு எதிரான செயற்பாடுகள்...

வவுனியாவில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது!

வவுனியாவில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது! வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதாகியுள்ளனர். முச்சக்கரவண்டியில்...

இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா?

இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா? விவசாயத்துறையை விட பாதுகாப்பு துறைக்கு சுமார் நான்கு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

யாழில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு! யாழ். வடமராட்சி பகுதியில் காணாமல்போன வயோதிப பெண் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கைச் சேர்ந்த...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம்.

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம். கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது....

யாழ் சாவகச்சேரி வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை!

யாழ் சாவகச்சேரி வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை! வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net