ஈழம்

விபத்தில் சிக்கிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. கொழும்பில்...

உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும்...

மனித உரிமைப் பேரவையால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது! மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

கேப்பாப்புலவில் இராணுவம் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை! முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு...

பேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு! திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், இன்று காலையில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர்...

செம்மலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் அதனுடன் இணைந்த...

கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ். கைதடியில் ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக “யாழ்” போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது....

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது. வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் ரோதைபாடு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து...

வடக்கில் தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பு எதிர்காலத்தில் தாய் – சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென...

வவுனியாவில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல். வவுனியா – ஓமந்தை, சேமமடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும்...