ஈழம்

இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள். பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர்...

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி! சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

ஐ.நா. பரிந்துரையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள்! ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள்...

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள். வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது....

விடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும். பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம்...

முல்லைத்தீவில் வாகன விபத்து ;ஐவர் படுகாயம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்தனர். பரந்தன் புதுக்குடியிருப்பு...

வடிகான் கால்வாய் சேதம்: சிரமப்படும் மன்னார் மக்கள்! மன்னார் நகர் மத்திய சுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பல்வேறு தரப்பினரும்...

மீசாலை சனசமூக நிலையத்துக்குள் பாய்ந்த பட்டா வாகனம்! யாழ்.மிருசுவில் வடக்கு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பட்டா வாகனம் சனச மூக நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

வேகக்கட்டுபாட்டை இழந்து, கடைக்குள்ளே சென்ற வேன்..! யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று டயர் வெடித்ததில் வேகக்கட்டுபாட்டை இழந்து கடையின் கேட்டினை உடைத்து...