ஈழம்

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை! கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்....

மன்னாரில் மதம் கடந்த மனிதம் வேண்டும்! மன்னாரில் மனிதத்தை விட மதத்திற்கு முக்கியத்துவமளிப்பது மிகுந்த வேதனை என மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்....

முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு! முல்லைத்தீவில் அண்மை நாட்களாக பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு...

தமிழர்களை நேசிக்கும் தமிழ் தலைமைகளுடன் இணைய தயார்! எந்த தேர்தல் என்றாலும் கிழக்கு மாகாணத்தினை கிழக்கில் உள்ள தமிழர்களை நேசிக்கின்ற தமிழ் தலைமைகளுடன் இணைந்து எய்வதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம்...

மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்குக! “மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு...

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் கடும் சேதம்! வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிக்கின்றது – யாழ் குரு முதல்வர்! திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிப்பதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை...

உதவி கல்வி பணிப்பாளரிடம் இலஞ்சம் பெற்ற இரு போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம். மட்டக்களப்பு பிள்ளாயாரடியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்வி பணிப்பாளர் ஒருவரை...

படையினர் வசமுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு கோரிக்கை. யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...

ஐ.நா அமர்வில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவாகியுள்ள நான்கு குற்றங்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை, இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும்...