ஈழம்

விடுதலைப் புலிகளுடன் தமிழ் மொழியும் மௌனித்துவிட்டது! விடுதலைப் புலிகளுடன், தமிழ் மொழியும் மௌனிக்கப்பட்டு விட்டது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்...

2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி! சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு...

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு. கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

கேப்பாப்புலவு விவகாரம்: மக்களும் இராணுவமும் பேசித் தீர்க்க நடவடிக்கை! கேப்பாப்புலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேராக பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக வடக்கு...

மைத்திரி – ரணிலை – மகிந்தவுடன் இணைந்து பணியாற்ற தயார்! அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய...

புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்! முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில்...

யாழில் மோட்டர் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்! மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். குறித்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில்...

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் ; இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்! மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு...

வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம். வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம் இடம்பெற்றுள்ளது. இக்குருதிக்கொடை முகாமானது இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்களை இன்று முன்னால் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் உதயநகர்...