வட மாகாணத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்படுவது ஏன்?

வட மாகாணத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்படுவது ஏன்? வட மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்கதை அடிப்படையாக கொண்டு செயற்படுவன்...

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்! யுத்தம் முடிவடைந்தும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை...

கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்!

கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்! மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார்...

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு.

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு. வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது....

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது!

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது! நல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில் கண்காணிப்புக் கமரா பொருத்துதல் தொடர்பான செலவு அறிக்கையில்...

கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா?

கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா? கேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனாலையே இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதியை கேந்திர...

யாழில் நாகவிகாரையின் டெங்கு?

யாழில் நாகவிகாரையின் டெங்கு? யாழ்.நகரின் ஆரியகுளம் சந்தியில் உள்ள புத்த விகாரைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை வெள்ளவாய்களுக்குள் விடப்படுகின்றiயால்...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு!

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு! எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் இன்று 23ம் திகதி மாலை மூன்று முப்பது மணியளவில் கல்வி கலாசார மையத்தின் ஒழுங்கு...

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன்.

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் – வே. சிவஞானசோதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி,...

அக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கர் சிறுபோகம்.

அக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கர் சிறுபோகம் – குழு கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் என நேற்று(22) இடம்பெற்ற...
Copyright © 7790 Mukadu · All rights reserved · designed by Speed IT net