அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு

அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு...

ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்!

ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்! தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர்...

யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்.

யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்:நீதவான் உத்தரவு. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள்...

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு...

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்! எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு வட கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமையத்தின் ஊடகபேச்சாளர் கே.தேவராஜா...

வவுனியாவிலுள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி!

வவுனியாவிலுள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி! வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்குரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக...

வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு!

வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு! முல்லைத்தீவு – சாலை கடற்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து மீன்பிடி தொழில் மேற்கொள்வதை தடை செய்யுமாறு கோரி முல்லைத்தீவு...

என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்!

என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்! “வரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம் தனக்கு புரிந்த விதத்திலே எடுத்த சில தீர்மானங்களினாலே ஒரு போர் உண்டாகிற்று....

ஆட்கடத்தல் விவகாரம்! வாழ்நாள் தடை விதிக்க தயாராகும் இலங்கை அரசு?

ஆட்கடத்தல் விவகாரம்! வாழ்நாள் தடை விதிக்க தயாராகும் இலங்கை அரசு? ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படகோட்டிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் விதமாக அவர்களின் உரிமத்தை ரத்து...

சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள ஈழத் தமிழ் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள ஈழத் தமிழ் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! இந்த ஆண்டுக்கான உலக ஆசிரியர் விருது பெறுவோருக்கான இறுதிப்பட்டியலில் உலகின் பத்து முன்னணி ஆசிரியர்களில்...
Copyright © 0211 Mukadu · All rights reserved · designed by Speed IT net