தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!

தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்! இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு...

யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை!

யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை! யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்....

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள்!

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்! “மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம். அதுதான் இப்பகுதியை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கின்றது”...

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை! வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுருவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு! சாவகச்சேரி உணவகத்தில் திருடிய பணத்தில் சந்தேகநபர் ஒருவர் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளதாக சாவகச்சேரி...

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்....

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்!

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் யுத்த காலத்தை விடவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன....

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்!

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்! தண்ணீரூற்று குமுளமுனை பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்...

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள...

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்! கேப்பாபுலவு மண்ணில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net