பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு

பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவ முகாம் பகுதியில், பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி திரட்டப்பட்டு...

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன?

பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன? போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாமென கூறிய பிரதமரின் கருத்து, தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவர் எனும் எண்ணக்கருவை தோற்றுவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி!

முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து – ஒருவர் பலி! முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா்...

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்!

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்! வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் பாரிய ஆயதக்கிடங்கொன்று இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நீதிமன்ற அனுதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர்...

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்.

எங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர். சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து...

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவர்! காரணம் வெளியானது!

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய மாணவர்! காரணம் வெளியானது! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு...

கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும்.

கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும். பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில்...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்துக்கும் ,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம்.

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம். கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்...

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு

பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு சிறீதரன் சிபாரிசில் நிதி ஒதுக்கீடு பூநகரி பிரதேச அபிவிருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் ஊரெழுட்சி திட்டத்தில் 35.9 மில்லியன்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net