ஈழம்

யாழில் உதயமான புதிய பிரதேச சபை செயலகம்! யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். மேலும், வடக்கிற்கு விஜயம் செய்துள்ள...

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை? கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இலங்கைக்கு அனுப்பி...

வடக்கு மாகாண ஆளுநருடன் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சந்திப்பு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கருக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (13) பிற்பகல்...

நானாட்டானில் பயிற்றைச் செடிகளில் நோய்த்தாக்கம்!! நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு, அருவியாறு, மடுக்கரை போன்ற கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டள்ள மேட்டு நிலப் பயிர்ச்...

காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்! அம்பாறை – காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது....

கே.கே.எஸ் கடற்படை முகாமிற்குச் செல்ல ரணிலுக்குத் தடை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது....

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய...

வடமாகாணம் பொருளாதாரத்தில் வளா்ச்சியடைய இதுதான் வழி! பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை புனரமைப்பு செய்து பிராந்திய மற்றும் வா்த்தக விமான சேவை அதேபோல் பயணிகள்...

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! பலதையும் பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன்! “தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு...

வடக்கின் பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள். சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்பியூலன்ஸ்...