ஈழம்

தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாத தேச விடுதலைப்போராட்டத்தின் பாம்பையா. கல்யாணி இராசையா அவர்கள் வடபோர்முனைகளில் இவரின் சாரத்தியத்திறன் மூலம் பல போர்முனைகளுக்கு வாகன சாரதியாக தன்னை அர்ப்பணித்துள்ளார்....

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது. திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின்...

1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி. யாழ்ப்பாணம், பலாலி விமானநிலைய அபிவிருத்திப் பணிகள் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இலங்கை...

முல்லைத்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு! மீனவர்களினால் மீட்பு முல்லைத்தீவு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவப் படகு ஒன்று கொக்குளாய் பகுதி மீனவர்களினால் இன்று காலை கரைசேர்க்கப்பட்டுள்ளது....

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் காலமானார். யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில்...

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய...

யாழில் குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியைவேண்டி நாவாந்து றை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக...

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்! தெல்லிப்பளை வைத்தியசாலையில்! யாழ். நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் பின்னர்...

இலங்கை வரலாற்றில் தமிழ் மாணவனின் சாதனை. தாய்லாந்தில் நாளை முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிநுட்ப கண்காட்சியில் பங்கேற்க இலங்கையின் இளம் தமிழ்...

வவுனியாவில் போதைப்பொருள் தடுப்பு பொலிசாரால் மூவர் கைது! வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள்...