செய்திகள்

கடன்கள் பற்றி தகவலை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்! அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள், மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும் வட்டி தொடர்பிலான விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட...

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்! இலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்...

சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு! இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் திடீர் அனர்த்தம் தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர இலக்கம் ஒன்றை...

கோத்தபாய ராஜபக்ஷ விசேட நீதிமன்றில் ஆஜர்! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை...

இன்றைய வானிலை! மழை நீடிக்குமாம்! வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த தாழமுக்கம் அதிகரித்து வருவதால் நாளை 10 ஆம் திகதி வரை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என...

ஆட்சி மாறினால் ரூபா பலப்படும்! ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்திக் காட்டுவோம் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்...

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகத்தை சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையத்தில்...

இலங்கையை தீவிரமாக கண்காணிக்கும் மூன்று நாடுகள்! இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஈடாக இராணுவ கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திறனைக் கொண்டுள்ளதாக...

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை! புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர்...

சிவப்பு எச்சரிக்கை ! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது....