செய்திகள்

வலி. வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்காக மாவிட்டபுரம் பகுதியில் படையினருடைய உ தவியுடன் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார்....

வித்தியா வன்புனர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வித்தியா...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி – பேரணி முற்பகல் கண்டி – பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி கடுகண்ணாவ பள்ளத்தை சென்றடைந்தது: மாவனெல்ல எல்லையில்...

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவின் போது ஆலயத்திற்கு சீருடைகளுடன் வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய தேர் வடத்தினை பக்தர்களுடன் இணைந்து...

துருக்கியில் இராணுவ சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டமை மகிழச்சியளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துருக்கியில் இராணுவ சதிப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை உலகில்...

சுண்டுக்குளி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் எதற்காக புங்குடுதீவு மாணவி வித்தியா...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகிய இருவருக்கும் அவர்களின்...

யாழ்.பல்கலைகழக தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தினை அடுத்து யாழ்.பல்கலைகழக சூழலை சுற்றி பெருமளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு...

யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. விஞ்ஞான பீட...

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார். பிரான்ஸில்...