மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள்.குணா கவியழகன்

மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு...

பிரபாகரனை யாரால் ஏற்க முடியாது?

பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தாராம்.. ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல்...

ஒரே ஒரு வழிதானுள்ளது – அதுதான் மகிந்த வழி.

“அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்” என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை – இன்று, அதே ஜனநாயகத்தை...

ஒற்றுமை என்பது ஒரு கலைச்சொல் அவ்வளவுதான்.ப.தெய்வீகன்

சிறிலங்காவில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் உருவாகப்போகும் ஆட்சியானது அடுத்து ஒரு தசாப்த காலத்துக்கு அந்த நாடு எவ்வாறு உருப்படப்போகிறது என்பதற்கு பதில் சொல்லப்போகிறது. இந்த...

வெள்ளை விழிகள்.தெய்வீகன்

மியான்மார் எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்தின் மேற்கு மாநிலமான தக் பிரதேசத்தின் மைலாவை நான் சென்றடைந்தபோது இருள் முழுவதுமாக கவிழ்ந்திருந்தது. வளைந்து நுழைந்து மேடுகளின் வழியாக நீண்டு...

“வேடம்” ஈழ குறும்படம்.

சமூக தளங்களையும்,இணைய ஊடகங்களையும் பெரும் விவாதகளமாக மாற்றியிருக்கும் வேடம் குறும்படம். முன்னாள் போராளிகளின் வலிகளை முதல் முதலாக மனம் திறந்து பேசும் இவ்குறும் படம் பற்றிய ஆக்கபூர்வமான...

தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்

தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் அறிமுகவிழா 10/03/2019 பாரீஸ் மாநகரில் நடைபெற இருக்கிறது இலக்கிய ஆவலர்கள், விமர்சகர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம் எனக்கான உரையாடலை போர்...

சாமானியப் பெருங்கலைஞன் கருணா -இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம்.குணரெட்ணம்

சாமானியப் பெருங்கலைஞன் கருணா – இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம் இதுவும் நடந்துவிட்டதா? என இன்றும் நம்பமுடியாமல் ஒரு வாரம் ஓடிமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், அவன் நினைவுகளின் மலர்வுகளை...

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தன்.

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தன். இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று காலை புகுந்த மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு...

சபாநாயகர் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை?

சபாநாயகர் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை? நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net