பயணத்தடையை எதிர்நோக்கும் ஆபத்தில் இலங்கை அரசியல்வாதிகள்!

பயணத்தடையை எதிர்நோக்கும் ஆபத்தில் இலங்கை அரசியல்வாதிகள்! இலங்கை அரச தரப்பை சேர்ந்த சிலருக்கு பயணத்தடை விதிக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு,...

பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி

கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார். கிளிநொச்சி பூநகர் செட்டியார்...

நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்!

நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்! குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய...

இரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை!

இரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை பிரதிப்பணிப்பாளர் சுதாகரன்! கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் தற்போதைக்கு திறக்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை...

சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்!

சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்! சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம்...

ஏழு தமிழர்கள் விடுதலை! நீதிக்கு மாறாக செயற்படும் தமிழகத்தின் முக்கியஸ்தர்!

ஏழு தமிழர்கள் விடுதலை! நீதிக்கு மாறாக செயற்படும் தமிழகத்தின் முக்கியஸ்தர்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும்...

சுமந்திரன் கூட்டமைப்பில் போட்டியிடமாட்டார் !

சுமந்திரன் கூட்டமைப்பில் போட்டியிடவில்லை! ஐக்கிய தேசியக் கட்சி கொடுக்கும் வாய்ப்பு? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட மாட்டார்...

மகிந்தவை ஹெலிகொப்டரில் வருவதை நிறுத்தவும்!

மகிந்தவை ஹெலிகொப்டரில் வருவதை நிறுத்தவும்! எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ! மஹிந்த ராஜபக்ச ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்திற்கு வருவதை முதலில் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

தீவிர தமிழ்த் தேசிய போராளியின் மறைவு

தீவிர தமிழ்த் தேசிய போராளியின் மறைவு தமிழ்த் தேசிய போராளியும், பிரபல இயக்குநர் கௌதமனின் தந்தையுமான வடமலை, பாண்டி ஜிப்மரில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தீவிர தமிழ்த் தேசிய உணர்வாளரும்...

வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய்!

வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய் – குரங்கின் பாசம்! வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net