
எழிலனின் தந்தை காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான...

சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு. ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting) மனித உரிமைகள் விடயங்கள்...

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை! மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட...

“வள சுரண்டலை நிறுத்துக” மட்டுவில் சுவரொட்டிகள்!! எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மாவட்டம் பூராகவும் சுவரொட்டிகள்...

யாழில் மீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை! யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார்...

சட்டவிரோதமாக உப்பு விற்றவருக்கு அபராதம்! களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு களுவாஞ்சிகுடி நீதவானால் பத்தாயிரம் ரூபாய்...

சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்! சட்டரீதியற்ற நிழல் ஆட்சியின் நிதிநடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்....

ஏகதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது! முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின்...

அரசியல் நெருக்கடியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது....

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது! ரெனோ – நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமது சம்பளத்தை...