
போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்கியதால் தமிழ் இளைஞன் பலி! ஹட்டன் புகையிரத நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது. இதில், குறித்த இளைஞன்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை? இங்கிலாந்துடன் இன்று மோதல்! இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. தம்புள்ளை ரன்கிரி...

இலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்! சிங்கர் பி.எல்.சீ. மற்றும் சொனி இன்டர்நஷனல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய தொலைக்காட்சி உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளன....

அனித்தா இல்லாத வட மாகாணத்துக்கு பதக்கம் கிடைக்குமா? விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி அம்சமான...

காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல்! கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில்...

“போதநாயகி விடயத்தில் தலையிடக்கூடாது” பெண்களுக்கு அச்சுறுத்தல்! போதநாயகி விடயத்தில் பெண்கள் தலையிடக்கூடாது என்று வவுனியாவை மையமாக வைத்துச் செயற்படும் முன்னாள் போராளி அமைப்பொன்றிலிருந்து...

வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை சம்பந்தன் கூற வேண்டும்! யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த கால எல்லைக்குள் முழுமையாக இழப்பீடு வழங்கப்படும். வடக்கு கிழக்கில்...

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நினைவு நாள் 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து...

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு! பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும்...

மே18. வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம் . ஈழத்தமிழ் மக்களின் வரலாற்று துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் மக்கள் எவ்வாறு கால வழியில் எடுத்துச்செல்லப் போகிறோம். தமிழ் மக்களின் இருப்பு...