
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு...

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு. விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம். துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு...

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார். பிரான்ஸில்...

அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 109வது நிமிடத்தில் ஈடர் அடித்த கோலால், போர்ச்சுகல்...

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : 84 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்.பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானதுடன் 100 ற்கும்...

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது லொறி ஒன்று யாரும்...

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா...

இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார். இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்...