புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு.
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல்...
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.
“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் பார்வை எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்.
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...
வித்தியா கொலை தொடர்பான விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரியால் இடையூறு.
யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட...
Tags: #வித்தியா #வழக்கு
மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
பிரான்ஸை வீழ்த்திய போர்ச்சுக்கல்.
பிரான்ஸை வீழ்த்தியது போர்ச்சுக்கல் யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை. யூரோ கோப்பை 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டத்தை...
Koonal Maanal Ep4 கோணல் மாணல் 4
கோணல் மாணல் – 4 படைப்பு : சுதன்ராஜ் நடிப்பு : செல்வகுமார், நாகா கோணேஸ், மரியனற், தனராஜ், ஜோன், கிட்டு
தளபதி சுட்டுக் கொலை காஷ்மீரில் பதற்றம்.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் எதிரொலியாக மாநிலத்தின்...
இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்.
இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது...


