பொலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை அடுத்தடுத்து பொலீசார் சுட்டுக் கொல்லும் அத்துமீறலை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவத்தில் நான்கு பொலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் களத்தில்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத்...

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்அவர்கள் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து.

தமிழ்நதி எழுதியுள்ள பார்த்தீனியம் இந்திய ராணுவம் ஈழமண்ணில் நடத்திய கொடுமைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களால் இந்திய அமைதிப்படை குறித்து உருவாக்கப்பட்ட...

புழல் சிறையில் குமுறிய ராம்குமார்.

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன’...

“மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை” தர்மலிங்கம் சித்தார்த்தன்

“பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்” மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை ‪‎புளொட்‬ அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான...

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 21ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை...

உளவுத் துறை சேவையில் சீர்திருத்தம் .

கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்னால், உளவுத் துறை பல விஷயங்களைச் செய்யத் தவறியதாகக் குறைகூறியிருக்கும் பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை ஒன்று, உளவு அமைப்புகளில் முழுமையான...

சுவாதி கொலையில் தொடர்பு இல்லை.ராம்குமார் அதிரடி

சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என் மீது போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

யாழில் சுமார் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரள கஞ்சா

யாழில் சுமார் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரள கஞ்சாவினை யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தலமையிலான விஷேட பொலிஸ் அணியினர் கைப்பற்றியுள்ளதுடன்...

சுவிஸ் குமாரின் தாயாருக்கு விளக்கமறியல் நீடிப்பு .

புங்குடுதீவு மாணவி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரின் தாயார் மற்றும் மற்றுமொரு சந்தேக நபரின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net