யாழ்.பல்கலையில் கரும்புலி தினம்.

கரும்புலி தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரத்தியோக இடத்தில் இன்று காலை கரும்புலி நாள்...

யாழ் – வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ் வெடிபொருட்களை...

மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்

சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள்...

வெளிவந்துவிட்டது “முகடு” ஓலை 11.

பாரீஸில் இருந்து வெளிவரும் “முகடு” சஞ்சிகையின் பதினோராவது ஓலை வெளிவந்து விட்டது உங்கள் வழமையான கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் . “முகடு” இளைஞர்களின் இலக்கியத்துடிப்பு.

ஜூன் 28 மேஜர் பாலன் அவர்களின் வீரவணக்க நாள்.

மேஜர் பாலன்:தற்கொடையின் உச்சம்.தமிழர்களின் மனோபலத்தின் குறியீடு. 1997, தமிழீழம். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து...

கோணல் மாணல் Koonal Maanal EP3.

பருப்புடா நெருப்புடா என சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்குறார் இயக்கினர் .

பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் !

பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் (26.06.2016) விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறப்பாக இடம்பெற்றது. ஈழத் தமிழர் திரைப்பட...

உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை

(வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை) ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள்...

வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம்

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...

மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன்

“இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net