சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி தலைவர் இரங்கல்.

ஜே.வி.பி.யின் முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் மறைவு தொடர்பில் அனுரகுமார...

உலகத் தலைவர்கள் வரிசையில் விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் .

இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய...

முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்.. சமந்தா ரட்ணம்

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை...

திமுக கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள...

ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப்...

யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு.

யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில்...

இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்..தந்தை

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்....

ரொறன்ரோ சர்வதேசத் தமிழ்க் குறும்பட விழா முடிவுகள்.

1. சிறந்த குறும்படம் பாலு மகேந்திரா நினைவு விருது செரஸ் Balu Mahendra Award Ceres and Silent Witness (Sponsored by Nava Law Professional Corporation) 2. சிறந்த சமூக விழிப்புணர்வுக் குறும்படம் தோழர் சண்முகநாதன் நினைவு விருது நானாக நான் Best Film – Social Awareness...

இனி ஒருபோதும் யுத்தம் வராது யாழ். படைகளின் தளபதி

இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின்...

வடக்கின் இராணுவம் வெளியேற்றப்படாது.!

வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net