யாழின் இளைஞர்களின் வன்முறைக் கலாச்சாரத்தினை இட்டு வெவ்வேறு வகையாக கருத்துக்கள் சமூகத்தில்முன்வைக்கப்படுகின்றது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற போக்கில் மாறுபட்ட சிந்தனைகளை அவதானிக்க...

தென்சீனக் கடல் பகுதியில் தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானத்தை ஆபத்தான வகையில் சீனப் போர் விமானம் இடைமறித்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் பறந்து...

சிரியா நாட்டில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாலிபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்...

சீனாவில் பணிநீக்கம் செய்யப்படும் 3 லட்சம் ராணுவ வீரர்கள் எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் மாற்றுவேலை அளிக்கப்படும் என சீன அதிபர் க்சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்....

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில்...

ஈழத் திரைத்துறை படைப்பாளிகளின் விருதுகள் வென்ற 6 குறும்திரைப் படங்களை ,எமது மக்களின் பார்வைக்கு திரையிடுகின்றோம் அந்தவகையில் ,எமது பலம் எமது மக்களே என்ற கோட்பாட்டுடன் எமது கலைஞர்களின்...

இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள்...

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ்...

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவு ஆவணங்களே பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத்...

இவ் வருடத்தில் எதிர்பாராத வகையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு அது மக்களை மோசமான வகையில் பாதிக்கும் என பிரபல ஜோதிடர் மஞ்சுல பீரிஸ் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அதுவே தற்போது கொஸ்கம சாலாவ...